வியாழன், 15 ஜனவரி, 2026

பிரதமர் திரு.நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், சுகாதாரத் துறையில் வரலாற்றுச் சிறப்புமிக்க சீர்திருத்தங்கள் இந்தியாவில் ஏற்பட்டு வருகின்றன - திரு. சி.பி. ராதாகிருஷ்ணன்

 பிரதமர் திரு.நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், சுகாதாரத் துறையில் வரலாற்றுச் சிறப்புமிக்க சீர்திருத்தங்கள் இந்தியாவில் ஏற்பட்டு வருகின்றன - திரு. சி.பி. ராதாகிருஷ்ணன்

சனி, 20 டிசம்பர், 2025

தூய்மைப் பணியாளர் தற்கொலை: ஊழல் திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்! - DR. அன்புமணி ராமதாஸ்

 பணி வழங்கப்படாததால் சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர் தற்கொலை: ஊழல் திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்!

- DR. அன்புமணி ராமதாஸ்

சென்னை மாநகராட்சியின் இராயபுரம் மண்டலத்தில் உள்ள 50-ஆம் வட்டத்தில் தூய்மைப் பணிகள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டதால், கடந்த 5 மாதங்களாக பணியும், ஊதியமும் வழங்கப்படாமல் வறுமையிலும், மன உளைச்சலிலும் வாடி வந்த தூய்மைப் பணியாளர் டி. இரவிக்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

வியாழன், 14 நவம்பர், 2024

வளர்ந்து வரும் அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்கள் - கடற்படை விமான செயல்பாடுகள் மற்றும் விமான பாதுகாப்பு கருத்தரங்கு.


 கிழக்கு கடற்படை தலைமையகத்தின் கீழ் விசாகப்பட்டினத்தில் உள்ள ஐஎன்எஸ் தேகாவில் நவம்பர் 12-13 தேதிகளில் 2024 ஆம் ஆண்டிற்கான விமான பாதுகாப்பு கருத்தரங்கு மற்றும் வருடாந்திர கடற்படை விமான பாதுகாப்பு கூட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. விமான பாதுகாப்பு கருத்தரங்கு நவம்பர் 12 அன்று தொடங்கியது, தலைமை விருந்தினராக, கிழக்கு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தர்கர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

பினாகா (Pinaka) ஆயுத அமைப்பின் சோதனைகளை டிஆர்டிஓ (DRDO) வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.


 பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) பி.எஸ்.க்யூ.ஆர் சரிபார்ப்பு சோதனைகளின் ஒரு பகுதியாக துல்லியமாக தாக்கும் பினாகா ஆயுத அமைப்பின் சோதனைகளை வெற்றிகரமாக முடித்துள்ளது. வெவ்வேறு துப்பாக்கி சுடும் நிலைகளில் மூன்று கட்டங்களாக இந்த சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

ஆசிரியர்களை விற்பனை செய்யும் பள்ளிக் கல்வித்துறை, ஏற்கனவே பற்றாக்குறை நிலவும் சூழலில் மேலும் மோசமாக்குவதா? - அன்புமணி ராமதாஸ்

 ஆசிரியர்களை விற்பனை செய்யும் பள்ளிக் கல்வித்துறை: ஏற்கனவே பற்றாக்குறை நிலவும் சூழலில் மேலும் மோசமாக்குவதா?

 - அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கும் மாணவர் விடுதிகளில் காலியாக உள்ள  497 காப்பாளர் பணியிடங்களை ஆசிரியர்களைக் கொண்டு நிரப்ப தமிழ்நாடு அரசு முடிவு செய்திருக்கிறது. ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக கிடக்கும் நிலையில், எஞ்சியிருக்கும் ஆசிரியர்களையும் விடுதிகளுக்கு விற்பனை செய்ய கல்வித்துறை துடிப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.