முதல்வர் – அமைச்சர்கள் உள்ளிட்ட பொது ஊழியர்கள் மீதான ஊழல் புகார்கள் தொடர்பாக, அரசு செயலாளரிடம் அனுமதி கேட்கும் அதிமுக அரசின் அரசாணையை எதிர்த்து, திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. அப்பாவு அவர்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கு விவரம்:
