எஸ். சுதர்சனம் MLA லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எஸ். சுதர்சனம் MLA லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 10 ஜூலை, 2020

தொகுதி மக்களையே பாதுகாக்க தவறிய அமைச்சர் ஜெயகுமாரின் பொய்களையும் - போலி சிரிப்பில் உள்ள விஷத்தன்மையையும் மக்கள் அறிவார்கள்.- திரு. மாதவரம் சுதர்சனம் MLA



"தொகுதி மக்களையே பாதுகாக்க தவறிய அமைச்சர் ஜெயகுமாரின் பொய்களையும் - போலி சிரிப்பில் உள்ள விஷத்தன்மையையும் மக்கள் அறிவார்கள்" -  திரு. மாதவரம் சுதர்சனம் MLA 

தமிழகத்தில் கொரோனா தொற்று ஆரம்பமான நாள் முதல் இன்று வரை, கழகத் தலைவர் அவர்கள் தமிழக அரசுக்கு பல்வேறு ஆலோசனைகளை மக்களின் நலன் கருதி தொடர்ந்து அறிக்கைகள் மூலம் வலியுறுத்தி வருகிறார். 

அதுமட்டுமின்றி எங்களையும் ஊரடங்கு தொடங்கிய காலம் முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளில் தீவிரமாக ஈடுபட அறிவுறுத்தி வருகிறார். 

ஞாயிறு, 28 ஜூன், 2020

தினம்தோறும் அதிகரிக்கும் கொரோனா தொற்று குறித்த உண்மைகளை மறைத்து - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பொய்யாக விளம்பரம் தேடுகிறார். - மாதவரம் எஸ். சுதர்சனம் MLA


"தினம்தோறும் அதிகரிக்கும் கொரோனா தொற்று குறித்த உண்மைகளை மறைத்து - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பொய்யாக விளம்பரம் தேடுகிறார்" - மாதவரம் எஸ். சுதர்சனம் MLA 

சென்னை முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க தமிழக அரசும் சென்னை மாநகராட்சியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம்  காட்டி வருகின்றனர்.

தி.மு.கழகத் தலைவர் அவர்கள் கொரோனா நோய்த் தொற்றிலிருந்து மக்களைக் காத்திட அரசும், மாநகராட்சியும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலமுறை அறிக்கை மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.