இந்திய அரசியல் சட்டம் 70-ஆம் ஆண்டு நிறைவடையும் தினத்தை வருகின்ற நவம்பர் 26-ஆம் தேதி பிரதமர் அவர்கள் தலைமையில் பாராளுமன்றத்தில் கொண்டாடப்பட உள்ளது.
இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்களின் இன்னும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருப்பவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த ஐயா திரு.T.M.காளியண்ண கவுண்டர் அவர்கள் மட்டுமே.