கோவில் நிலங்கள் எச்.ராஜாவின் தாத்தா எழுதி வைத்தவையா?
- சாமி. நடராஜன், மாநில அமைப்பாளர்,
தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர்
பாதுகாப்பு சங்கம்
தமிழகம் முழுவதும் கோவில், மடம், அறக்கட்டளைகள், வக்ஃபோர்டு, தேவாலயங்கள் என சமயம் சார்ந்தவற்றின் இடங்களில் குடியிருப்பவர்கள், சாகுபடி செய்யும் விவசாயிகள், சிறுகடை வைத்து வாழ்க்கை நடத்துபவர்கள் 95% பேர் இந்து மக்களே.
