சாமி. நடராஜன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாமி. நடராஜன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 19 பிப்ரவரி, 2021

தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களுக்கு உள்ள நிலங்கள் அனைத்தையும் எச்.ராஜா-வின் “தாத்தா”எழுதி வைத்ததைப் போலவும் அதை மீட்க வந்த “பேரன்” போலவும் பேசி வருகிறார்.- சாமி. நடராஜன்



 கோவில் நிலங்கள் எச்.ராஜாவின் தாத்தா எழுதி வைத்தவையா?
- சாமி. நடராஜன், மாநில அமைப்பாளர், 
தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர்
பாதுகாப்பு சங்கம்

தமிழகம் முழுவதும் கோவில், மடம், அறக்கட்டளைகள், வக்ஃபோர்டு, தேவாலயங்கள் என சமயம் சார்ந்தவற்றின் இடங்களில் குடியிருப்பவர்கள், சாகுபடி செய்யும் விவசாயிகள், சிறுகடை வைத்து வாழ்க்கை நடத்துபவர்கள் 95% பேர் இந்து மக்களே.