"நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளருக்கு மூன்று கேள்விகள்"
- தோழர் விடுதலை இராசேந்திரன்.
வேறு யாரும் செய்யாததையா கே.டி இராகவன் செய்துவிட்டார் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கேள்வி எழுப்பியிருக்கிறார். அவரிடம் சில கேள்விகளை நாம் கேட்க வேண்டி இருக்கிறது.
