ஒரு வார காலமாக ஆயிரக்கணக்கான கிராமங்களில் கருப்பு கொடி போராட்டம்! தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்!!
பட்டப்பகலில் நடைபெற்ற உடுமலைப்பேட்டை சங்கர் படுகொலைக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதி மறுக்கப்பட்டுள்ளது. கொலையின் கொடூரத்தை கணக்கிலே கொள்ளாமல் சாதி மீது இரக்கம் காட்டி முக்கிய குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இது ஒரு வரலாற்றுப் பிழையாகும்.




