பணி வழங்கப்படாததால் சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர் தற்கொலை: ஊழல் திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்!
- DR. அன்புமணி ராமதாஸ்
பணி வழங்கப்படாததால் சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர் தற்கொலை: ஊழல் திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்!
- DR. அன்புமணி ராமதாஸ்
கிழக்கு கடற்படை தலைமையகத்தின் கீழ் விசாகப்பட்டினத்தில் உள்ள ஐஎன்எஸ் தேகாவில் நவம்பர் 12-13 தேதிகளில் 2024 ஆம் ஆண்டிற்கான விமான பாதுகாப்பு கருத்தரங்கு மற்றும் வருடாந்திர கடற்படை விமான பாதுகாப்பு கூட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. விமான பாதுகாப்பு கருத்தரங்கு நவம்பர் 12 அன்று தொடங்கியது, தலைமை விருந்தினராக, கிழக்கு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தர்கர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
ஆசிரியர்களை விற்பனை செய்யும் பள்ளிக் கல்வித்துறை: ஏற்கனவே பற்றாக்குறை நிலவும் சூழலில் மேலும் மோசமாக்குவதா?
- அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கும் மாணவர் விடுதிகளில் காலியாக உள்ள 497 காப்பாளர் பணியிடங்களை ஆசிரியர்களைக் கொண்டு நிரப்ப தமிழ்நாடு அரசு முடிவு செய்திருக்கிறது. ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக கிடக்கும் நிலையில், எஞ்சியிருக்கும் ஆசிரியர்களையும் விடுதிகளுக்கு விற்பனை செய்ய கல்வித்துறை துடிப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.
பகவான் பிர்ஸா முண்டா, நமது சுற்றுப்புறத்தோடு எப்படி வாழ்வது, நமது கலாச்சாரம் குறித்து பெருமிதம் கொள்வது எப்படி என்பதை நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார். அவரால் ஈர்க்கப்பட்டு, அவரது கனவுகளை நிறைவேற்றவும், நமது பழங்குடி சமூகத்தினருக்கு அதிகாரம் அளிக்கவும் நாங்கள் பணியாற்றி வருகிறோம். - பிரதமர் நரேந்திர மோடி