அர்ஜுன் சம்பத் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அர்ஜுன் சம்பத் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 7 ஜூன், 2021

திராவிட முன்னேற்றக் கழகம் முதலியார் சமூகத்தில் பெண்கள் குறித்தும் பட்டியலின இளைஞர்கள் குறித்தும் ஜெயரஞ்சன் சமர்ப்பித்த ஆய்வறிக்கையை ஏற்றுக் கொள்கிறதா? - அர்ஜுன் சம்பத்


மாநில வளர்ச்சி கொள்கைக் குழு துணைத்தலைவராக பொருளாதார வல்லுநர் முனைவர் ஜெ.ஜெயரஞ்சன் நியமனம்! தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகத்தின்  தொல்குடி மக்களான முதலியார் சமூகத்தைச் சார்ந்த பெண்களை பாலியல் வக்கிர உணர்வு படைத்தவர்கள் என்றும், பட்டியலின இளைஞர்களோடு விரும்பி உறவு வைத்துக் கொள்வார்கள் என்றும், ஒரு ஆய்வறிக்கையை தயார் செய்து ஆவணப்படுத்தி உள்ளவர்தான் இந்த ஜெயரஞ்சன்.

ஞாயிறு, 23 மே, 2021

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா அவர்கள் குறித்து மிரட்டுகிற தொனியில் அருவருக்கத்தக்க வகையில் பி.டி.தியாகராஜன் பேசி வருகிறார். - அர்ஜுன் சம்பத் கண்டனம்

 


ஜஸ்டிஸ் கட்சி அதாவது நீதிக்கட்சி பிரிட்டிஷார் இந்த நாட்டை ஆட்சி செய்ய வேண்டும் என்ற கொள்கை உடைய கட்சி! சுதந்திரப் போராட்டத்தை எதிர்த்த கட்சி! பண்ணையார்கள், மிட்டா மிராசு, ஜமீன் தார்கள், இவர்களின் கட்சி நீதிக்கட்சி! இந்த நீதிக் கட்சியின் தலைவர்களில் ஒருவர்தான் பி.டி.ராஜன்!

வெள்ளையனின் பிரித்தாளும் சூழ்ச்சியை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தியதில்  நீதிக்கட்சிக்கு பெரும் பங்கு உண்டு! அதிலும் பி.டி.ராஜன் குடும்பத்தாருக்கு நிறைய பங்கு உண்டு!

சுதந்திர இந்தியாவில் நீதிக் கட்சியை சார்ந்த பலர் திமுகவில் தொடர்ந்தனர் அப்படி தொடர்ந்தவர்தான்

திங்கள், 7 டிசம்பர், 2020

திருஞானசம்பந்தரை இழிவுபடுத்திப் பேசும் திருமாவளவனுக்கு, தமிழ் திரு. அர்ஜுன் சம்பத் எச்சரிக்கை!

திருஞானசம்பந்தரை  இழிவுபடுத்திப் பேசும் திருமாவளவனுக்கு,

தமிழ் திரு.  அர்ஜுன் சம்பத் எச்சரிக்கை!

உலகெங்கும்  தமிழர்கள் கிளர்ந்தெழுந்து திருமாவளவனை விரட்டி அடிப்பார்கள்!

கி.மு. 322 ஆம் ஆண்டுகளில் பல தேசங்களை வெற்றி கொண்ட சந்திரகுப்த மௌரியர் வாழ்நாள் இறுதியில் சமண மதத்தை தழுவினார். அதனால் அவர் தன்னுடைய மகன் பிந்துசாரருக்கு முடிசூட்டிவிட்டு எண்ணாயிரம் சமணர்களுடன் தென்னகம் கர்நாடாவுக்கு சென்றடைந்தார்.

அதனால் அவர்கள் எண்ணாயிரம் சமணர்கள் எனப்பட்டனர்.