அஸ்வினி வைஷ்ணவ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அஸ்வினி வைஷ்ணவ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 7 பிப்ரவரி, 2022

நித்தி ஆயோகின் ஃபின்டெக் ஓபன் (Fintech Open) உச்சிமாநாட்டை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தார்.


 ஃபின்டெக் (நிதி சார்ந்த தொழில்நுட்பம்) முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் முயற்சியாக ஃபோன்பே, ஏடபிள்யூஎஸ், இஒய் ஆகியவற்றுடன் இணைந்து பிப்ரவரி 7 முதல் 28 வரை 3 வார கால இணையவழியிலான  ‘ஃபின்டெக் ஓபன்’ உச்சி மாநாட்டிற்கு நித்தி ஆயோக் ஏற்பாடு செய்துள்ளது.  இந்த மாநாட்டை மத்திய ரயில்வே, தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நித்தி ஆயோகின் துணைத் தலைவர் டாக்டர் ராஜீவ் குமார் முன்னிலையில்  இன்று  தொடங்கிவைத்தார்.

வெள்ளி, 23 ஜூலை, 2021

(Pegasus) பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் போன் ஒட்டு கேட்பு புகாருக்கு ஆதாரம் இல்லை.- மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ்


 பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் போன் ஒட்டு கேட்பு புகாருக்கு ஆதாரம் இல்லை என  மாநிலங்களவையில் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் இன்று அறிக்கை தாக்கல் செய்து பேசினார்.

பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் சிலரது போன் எண்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக, ஊடகம் ஒன்றில் கடந்த ஜூலை 18ம் தேதி வெளியான தகவல் குறித்து மாநிலங்களவையில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் அறிக்கை தாக்கல் செய்து பேசியதாவது.