எம்.கே.பைஸி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எம்.கே.பைஸி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 4 ஜூலை, 2021

இந்தியாவிற்கும் பிரான்சிற்கும் இடையிலான ரஃபேல் போர் விமானங்கள் ஒப்பந்தத்தில் நிகழ்ந்த பெரும் ஊழலில் இரு தரப்பிற்கும் பெரும்பங்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.- எம்.கே.பைஸி

 ரஃபேல் ஒப்பந்த ஊழலினை கூட்டு நாடாளுமன்றக் குழுவின் மூலம் விசாரிக்க வேண்டும்! - எஸ்.டி.பி.ஐ. கட்சி தேசிய தலைவர் வலியுறுத்தல்

இந்தியாவிற்கும் பிரான்சிற்கும் இடையிலான ரஃபேல் போர் விமானங்கள் ஒப்பந்தத்தில் நிகழ்ந்த பெரும் ஊழலில் இரு தரப்பிற்கும் பெரும்பங்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கத்தால் ‘தேசப் பாதுகாப்பு’ என்று கவசமிட்டு இந்த ஊழலை மறைக்க இயலாது. ஆகவே ரஃபேல் ஒப்பந்த ஊழல் குறித்து கூட்டு நாடாளுமன்றக் குழு (ஜேபிசி) விசாரிக்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.பைஸி வலியுறுத்தியுள்ளார்.