இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை நினைவுகூரும் விதமாக விடுதலையின் அம்ரித் மகோத்ஸவத்தை பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நாடு கொண்டாடும் வேளையில், நாட்டை தூய்மைப்படுத்துவதற்கு அக்டோபர் மாதத்தில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை நினைவுகூரும் விதமாக விடுதலையின் அம்ரித் மகோத்ஸவத்தை பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நாடு கொண்டாடும் வேளையில், நாட்டை தூய்மைப்படுத்துவதற்கு அக்டோபர் மாதத்தில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
கால்நடை மற்றும் பால்வளத் துறைக்கான தேசிய விருதுகளாக கோபால் ரத்னா விருதுகளை அமைச்சர் அறிமுகப்படுத்தினார்.
i) சிறந்த பால்வள விவசாயி,
ii), சிறந்த செயற்கைக் கருத்தரிப்புத் தொழிற்நுட்பனர்,
iii) சிறந்த பால்வள கூட்டுறவு/ பால் தயாரிக்கும் நிறுவனம்/ விவசாய உற்பத்தி நிறுவனம் ஆகிய மூன்று பிரிவுகளில் விருது வழங்கப்படும்.