கிரிராஜ் சிங் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிரிராஜ் சிங் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 19 அக்டோபர், 2021

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில், இந்திய அரசு தூய்மைக்கு அதிக முன்னுரிமை அளித்து வருகிறது.-மத்திய அமைச்சர் திரு கிரிராஜ் சிங்


 இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை நினைவுகூரும் விதமாக விடுதலையின் அம்ரித் மகோத்ஸவத்தை பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நாடு கொண்டாடும் வேளையில், நாட்டை தூய்மைப்படுத்துவதற்கு அக்டோபர் மாதத்தில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

புதன், 2 ஜூன், 2021

கோபால் ரத்னா விருது: கால்நடை மற்றும் பால்வளத் துறைக்கான தேசிய விருதுகளை அறிமுகப்படுத்தினார் மத்திய அமைச்சர் திரு கிரிராஜ் சிங்


 கால்நடை மற்றும் பால் வள அமைச்சர் திரு கிரிராஜ் சிங், காணொலி வாயிலான கூட்டத்தைத் தலைமையேற்று நடத்தினார். ஒவ்வொரு ஆண்டும் ஜூன்  முதல் நாள் உலக பால் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

கால்நடை மற்றும் பால்வளத் துறைக்கான தேசிய விருதுகளாக கோபால் ரத்னா விருதுகளை அமைச்சர் அறிமுகப்படுத்தினார். 

 i) சிறந்த பால்வள விவசாயி,

ii), சிறந்த செயற்கைக் கருத்தரிப்புத் தொழிற்நுட்பனர், 

iii) சிறந்த பால்வள கூட்டுறவு/ பால் தயாரிக்கும் நிறுவனம்/ விவசாய உற்பத்தி நிறுவனம் ஆகிய மூன்று பிரிவுகளில் விருது வழங்கப்படும்.