டி.கே.ரங்கராஜன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
டி.கே.ரங்கராஜன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 26 ஜூன், 2019

2014 - 2019 க்கும் இடையில் கூட்டுக்களவாணிகளின் ராஜ்ஜியமே நடந்தது - டி.கே.ரங்கராஜன்

பாஜக ஆட்சியாளர்களும் பெரு முதலாளிகளுமாக சேர்ந்து நாட்டைக் கொள்ளையடித்த கூட்டுக்களவாணிகளின் ராஜ்ஜியமே நடந்தது என்றும் 
கடந்த 5 ஆண்டுகாலமாக மத்தியில் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற ஆட்சியில், அதன் பலனாக தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் பாஜக மிகப்பெரும் அளவில் நிதி கைமாறு பெற்றிருக்கிறது 
-டி.கே.ரங்கராஜன் (மாநிலங்களவை உறுப்பினர்)
(CPIM)தலைவர் 


மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டி.கே.ரங்கராஜன்  உரையாறினார்...

கடந்த ஐந்தாண்டு காலமாக பாஜக மிகக்கடுமையான இந்துத்துவா மதவெறி தாக்குதல் களைக் கட்ட விழ்த்துவிட்டது; காங்கிரஸ் கட்சியின்

செவ்வாய், 9 ஏப்ரல், 2019

ஆர்.எஸ்.எஸ் வாரிசாக செயல்படும் எடப்பாடி அரசு! - டி.கே.ரங்கராஜன்


மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தான் செய்த பெரிய தவறு பாஜகவுடன் கூட்டணி வைத்தது தான், இனி எக்காலத்திலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி கிடையாது என அறிவித்தார். பின்னர் வந்த தேர்தலில் மோடியா? இல்லை இந்த லேடியா? என்று பிரச்சாரம் செய்தார். அவர் மறைவின் மூலம் ஆட்சியை பிடித்த எடப்பாடி இன்று அம்மாவின் வாரிசு என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் உண்மையில் ஜெயலலிதாவின் வாரிசு போல செயல்படுவதில்லை. அதற்கு மாறாக ஆர்.எஸ்.எஸ்.வாரிசாக செயல்படுகின்றனர். அதிமுக கொள்கையில் சிறிதும் ஒன்றாக செயல்பாடாத கட்சியுடன் கூட்டணியில் உள்ளார். இவர்கள் கூட்டணியில் இருப்பதற்கு ஊழல் மிக முக்கிய காரணாம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், எம்.பி., டி.கே.ரங்கராஜன் குற்றம்சாட்டினார்...