செவ்வாய், 9 ஏப்ரல், 2019

ஆர்.எஸ்.எஸ் வாரிசாக செயல்படும் எடப்பாடி அரசு! - டி.கே.ரங்கராஜன்


மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தான் செய்த பெரிய தவறு பாஜகவுடன் கூட்டணி வைத்தது தான், இனி எக்காலத்திலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி கிடையாது என அறிவித்தார். பின்னர் வந்த தேர்தலில் மோடியா? இல்லை இந்த லேடியா? என்று பிரச்சாரம் செய்தார். அவர் மறைவின் மூலம் ஆட்சியை பிடித்த எடப்பாடி இன்று அம்மாவின் வாரிசு என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் உண்மையில் ஜெயலலிதாவின் வாரிசு போல செயல்படுவதில்லை. அதற்கு மாறாக ஆர்.எஸ்.எஸ்.வாரிசாக செயல்படுகின்றனர். அதிமுக கொள்கையில் சிறிதும் ஒன்றாக செயல்பாடாத கட்சியுடன் கூட்டணியில் உள்ளார். இவர்கள் கூட்டணியில் இருப்பதற்கு ஊழல் மிக முக்கிய காரணாம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், எம்.பி., டி.கே.ரங்கராஜன் குற்றம்சாட்டினார்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக