ஜம்மு-காஷ்மீர் எல்லையில் இந்தாண்டில் ஜூன் வரை, பாகிஸ்தான் 664 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியதாகவும், அதற்கு இந்திய தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டதாகவும் மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.
மக்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந் ராய் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

