நித்யானந் ராய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நித்யானந் ராய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 4 ஆகஸ்ட், 2021

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் இந்தாண்டில் ஜூன் வரை, பாகிஸ்தான் 664 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியதாகவும், அதற்கு இந்திய தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது.- மத்திய உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந் ராய்



 ஜம்மு-காஷ்மீர் எல்லையில் இந்தாண்டில் ஜூன் வரை, பாகிஸ்தான் 664 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியதாகவும், அதற்கு இந்திய தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டதாகவும் மக்களவையில் தெரிவிக்கப்பட்டது. 

மக்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந் ராய் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

செவ்வாய், 27 ஜூலை, 2021

சட்டவிரோதக் குடியேற்றத்தை இந்தியா ஆதரிக்கவில்லை என மக்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந் ராய் தெரிவித்தார்.

 

சட்டவிரோதக் குடியேற்றத்தை இந்தியா ஆதரிக்கவில்லை என மக்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந் ராய் தெரிவித்தார்.

மக்களவையில் அவர் இன்று எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியிருப்பதாவது:

செல்லுபடியாகக் கூடியப் பயண ஆவணங்கள் இன்றி, நாட்டில் நுழையும் வெளிநாட்டினர் சட்டவிரோதக் குடியேறிகளாகக் கருதப்படுகின்றனர். எந்தவித சட்டவிரோதக் குடியேற்றத்தையும் இந்தியா ஆதரிக்கவில்லை.