ஞாயிறு, 15 செப்டம்பர், 2019

பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை தீவிரம் - அமைச்சர் உதயகுமார்

பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரம் - சென்னையில் அமைச்சர் உதயகுமார் பேட்டி.


புயல் பாதிக்கும் 4399 இடங்களில் மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு  மருத்துவமனைகளில் தேவையான உயிர்காக்கும் இயந்திரங்கள் தயார் நிலை உள்ளது மருத்துவமனைகளுக்கு தேவையான மின் வசதிகளும் செய்து தரப்படும் என அமைச்சர் உறுதி. டெல்டா பகுதிகளில் நிரந்தர புயல் பாதிப்பு மையங்கள் அமைக்கபட்டு உள்ளன, வெள்ளத்தில் கால்நடைகள மீட்பதற்கு 8624 மீட்பாளர்கள் நியமனம், உலகளாவிய அளவில் தமிழக அரசின் பேரிடர் மேலாண்மை செயல்பாட்டுக்கு பாராட்டு ஏரிகளை தூர்வாருதல், நீர்நிலைகளை பராமரித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக