சனி, 18 மே, 2019

தனிமனித ஒழுக்கம் இல்லாத நபர் கமல் - எச்.ராஜா

தனிமனித ஒழுக்கம் இல்லாத நபர் பொதுமக்களுக்கு தேசத்திற்கு நேர்மையாக இருக்க முடியாது  என்று நான் சொன்னால் என்ன தப்பு
எச்.ராஜா


இன்று வரை இந்த விஷயங்கள் நமக்கு ஏற்கனவே தெரிந்திருந்தும் நாம் பொருட்படுத்தியதில்லை. மதம் என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பமென விட்டு விட்டோம். ஆனால் திருப்பரங்குன்றம் தோப்பூரில் பேசும் போது என் குடும்பம் இந்து குடும்பம் என்று கூறியுள்ளார். இது இந்து தீவிரவாதம் என்று பேசியதன் தாக்கத்தை குறைக்கக் கூறிய பொய்.


இவரது சகோதரரின் charuhasan's testimony on Jesus YouTube ல் பார்க்கவும். அதோடு 2017 ல அமெரிக்காவில் இவரது சகோதரரின் இறுதிச் சடங்கு கிறித்துவ முறைப்படி நடந்ததில் இவரது பேச்சு. இவைகள் இவர் குடும்பம் இந்துக் குடும்பம் என்றது வடிகட்டிய பொய். 
மீண்டும் சொல்கிறேன் இவர் தோப்பூரில் தன் குடும்பம் இந்து குடும்பம் என்று பொய் பேசியதால்தான் உண்மையை பொதுவில் கூறவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

அரவக்குறிச்சியில் பணக்கார முஸ்லிம் பெண்கள் மாலை 6 மணிக்குமேல் shopping வருவார்கள் என்று மாலையில் இந்து ஆண்கள் கடைத்தெருவில் நடமாடக்கூடாது என்ற ஜமாஅத் உத்தரவை எதிர்த்து 1999ல் அரவக்குறிச்சியில் போராட்டம் நடத்தியவன் நான். ஆனால் ஓட்டுக்காக அங்கு சென்றுள்ள கமலுக்கு அது எப்படி தெரியும்.

முஸ்லிம் என்ற அடையாளம் வேண்டாம் கிறித்தவர் என்ற அடையாளம் வேண்டாம் என்பாரா ? அவர்களுக்கு மட்டும் இந்தியர் என்ற அடையாளம் போதாதா? ஓ இவர் அழிக்க நினைப்பது இந்து அடையாளத்தை தான் என்பது தெளிவு.

தன்னை கைது செய்தால் பதற்றம் உருவாகும் என்று மிரட்டும் தீவிரவாதி கமலே கீழே உள்ளது நவகாளியில் உங்கள் கூட்டாளிகளால் கொல்லப்பட்ட இந்துக்களின் மிச்சம் மீதி கண்டு மகிழுங்கள்.


இவர் கலவரத்தை தூண்டும் நோக்குடன் பேசியுள்ளார். மேலும் மத உணர்வைத் தூண்டி வாக்கு சேகரிக்க முயற்சி என்பது தெளிவு. ட்விட்டரில் எச்.ராஜா பதில்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக