புதன், 23 அக்டோபர், 2019

முகவர்கள் விழிப்புடன் பணியாற்ற வேண்டும் -முதல்வர் ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் கோரிக்கை

அதிமுக வெற்றியை உறுதி செய்யும் வகையிலும், மக்கள் தீர்ப்பு நிலைநாட்டப்படும் வகையிலும் கழக வாக்கு எண்ணிக்கை முகவர்கள் விழிப்புடன் பணியாற்றுமாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் அன்போடு கேட்டுக்கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக