10-வது தமிழ் புத்தகம்
- மாணிக்கவாசகர் பிறந்த ஊர் - திருவாதவூர்
- மாணிக்கவாசகர் பாடல்கள் எந்த திருமுறையில் இடம் பெற்றுள்ளன.- 8ம்
- மாணிக்கவாசகர் கட்டிய கோயில் எங்கு உள்ளது - திருப்பெருந்துறை
- மாணிக்கவாசகர் எந்த மன்னரிடம் தலைமை அமைச்சராகப் பணியாற்றினார். - அரிமர்த்தன பாண்டியன்
- ஜி.யு.போப் திருவாசகத்தை எந்த மொழியில் மொழிபெயர்த்தார் - ஆங்கிலம்
- திருக்குறளைப் போற்றிப்பாடும் நூல் - திருவள்ளுவமாலை
- இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே எனப் பாடியவர் - பாரதிதாசன்
- ஏலாதி எவ்வகை நுல்களுள் ஒன்று - பதினெண்கீழ்க்கணக்கு
- கணிமேதாவியாரின் காலம் - கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு
- மருந்துப் பொருள்களின் பெயரில் அமைந்த இரு நூல்கள் - திரிகடுகம், ஏலாதி
- குமரிக்கண்டத்தில் தோன்றிய முதல் மனிதன் பேசியமொழி - தமிழ்
- தமிழ் மொழியைச் செம்மொழியாக நடுவணரசு அறிவித்தது - 2004 -அக்டோபர்
- தமிழ், மிகவும் பண்பட்ட மொழியெனக் கூறிய மொழியியல் அறிஞர் - மேக்ஸ் முல்லர்
- பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி எனக் கூறியவர் - பாவாணர்
- இன்றைய மதுரையில் எத்தனையாவது தமிழ்ச்சங்கம் இருந்தது. - மூன்றாவது
- வளையல் - இச்சொல்லில் ஐகாரம் எத்தனை மாத்திரை குறைந்து ஒலிக்கிறது. - 1 மாத்திரை
- பல் + தீது என்பது எவ்வாறு புணறும் - பறீது
- இரட்டைக் காப்பியம் - சிலப்பதிகாரம், மணிமேகலை
- இளங்கோவடிகள் எந்த நாட்டை சார்ந்தவர் - சேர
- நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்று பாடியவர் - பாரதியார்
- குடும்ப விளக்கு என்ற நூலின் ஆசிரியர் - பாரதிதாசன்
- பாரதிதாசன் சிறப்பு பெயர் - புரட்சிக்கவிஞர்
- அரசின் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பணியாற்றும்போது நம் சமுதாயத்தில் புரட்சி ஏற்படும் என்றவர்- பெரியார்
- பெண் அடிமை ஆனதற்க்கு உரிய காரணங்களுள் ஒன்று - சொத்துரிமை இல்லாமை
- ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருவது - தனிமொழி
- தொழிலைக் குறிக்கும் சொல் - வினைச்சொல்
- சரசுவதி அந்தாதி ஆசிரியர் - கம்பர்
- கம்பரைப் புரந்தவர் - சடையப்ப வள்ளல்
- மும்பையில் அம்பேத்கார் சிறிது காலம் பணியாற்றிய தொழில் - பொருளியல் பேராசிரியர்
- அம்பேத்கருக்கு இந்திய அரசு வழங்கிய விருது - பாரத ரத்னா
- இளவழகன் வந்தான் இது - வெளிப்படை தொடர்
- மாடு என்னும் சொல் தரும் பொருள் - அஃறிணைப் பொதுப்பெயர்
- மாடு கன்றை ஈன்றது இத்தொடரில் மாடு என்பது - பசு
- அரி என்னும் சொல்லின் பொருள் - நெற்கதிர்
- நல் என்னும் அடைமொழி பெற்ற நூல் - நற்றிணை
- நற்றிணையைத் தொகுப்பித்தவர் - பன்னாடு தந்த மாறன் வழுதி
- கண்ணகனார் யாருடை அவைக்களப் புலவர்களுள் ஒருவர் - கோப்பெருஞ்சோழன்
- நுண்ணிய நூல் பல கற்றவர்க்கே அமைந்த அரிய கலை - பேச்சுக்கலை
- தமிழ்த்தென்றல் எனச் சிறப்பிக்கப்படுபவர் - திரு.வி.க
- சேக்கிழார் பெருமான் அருளியது - பெரியபுராணம்
- தம் வீட்டிலுள்ள அனைத்துப் பொருள்களுக்கும் திருநாவுக்கரசர் எனப் பெயர் சூட்டியவர் - அப்பூதியடிகளார்
- பக்திச்சுவைநனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ எனப் பாடியவர் - மகாவீத்துவான் மீனாட்சிசுந்தரனார்
- போலிப்புலவர்களைத் தலையில் குட்டுபவர் - அதிவீரராம பாண்டியன்
- பண்ணொடு தமிழொப்பாய் எனத் தொடங்கும் பாடல் இடம்பெறும் நூல் - தேவராம்
- வடக்கு என்னும் திசைப்பெயரோடு பிற திசைகள் வந்து சேரும்போது - நிலைமொழி ஈறும் மெய்யும் நீங்கும்
- மேற்கு + நாடு என்பது - மேனாடு
- திறனறிந்து தேர்ந்து கொள்ள வேண்டியவர்கள் - மூத்த அறிவுடையார்
- திருநாவுக்கரசரின் தமக்கையார் - திலகவதியார்
- திருநாவுக்கரசர் அருளிய பாடல்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன. - தேவாரம்
- தாண்டக வேந்தர் என அழைக்கப்படுபவர் - திருநாவுக்கரசர்
- திருநாவுக்கரசர் காலம் - கி.பி.7
- நாமார்க்கும் குடியல்லோம் என்னும் பாடல் யாரை அச்சமில்லை அச்சமில்லை எனப் பாடத் தூண்டியது- பாரதியாரை
- உலகம் என்பதன் தமிழ்ச்சொல் எதன் அடியாக பிறந்தது - உலவு
- தமிழர்கள் நிலத்தை எத்தனை வகையாக பிரித்தனர் - ஐந்து
- பொருளிலக்கணம் எத்தனை வகைப்படும் - ஐந்து
- அகத்திணைகள் எத்தனை வகைப்படும் - ஏழு
- சித்திரை, வைகாசி ஆகிய இரண்டும் - இளவேனில் காலம்
- மருதநிலத்திற்குரிய தெய்வம் - இந்திரன்
- பாலை நிலத்திற்குரிய பறவைகள் - புறா, பருந்து
- சீறாப்புராணத்தை இயற்றியவர் - உமறுப்புலவர்
- உமறுப்புலவரை ஆதரித்த வள்ளல் - அபுல்காசிம்
- சீறாப்புராணம் எத்தனை காண்டங்களை உடையது. - மூன்று
- கழல் என்பதன் பொருள் - பன்றி
- காந்தியடிகள் எந்த நூலை படித்தார் - சரவணபிதுர்பத்தி
- இன்னா செய்தார்க்கும் என்னும் திருக்குறளை மொழபெயர்த்த உறுசிய அறிஞர் - தால்சுதாய்
- காந்தியடிகள் எந்த நாடகத்தை பார்த்து உண்மையே பேச வேண்டும் உறுதி பூண்டார் - அரிசந்திரன்
- பகைவனிடமும் அன்புகாட்டு எனக் கூறிய நூல் - பைபிள்
- அறநெறியாகப் போற்றப்பட வேண்டியவை - எளிமை சிக்கனம்
- புறத்திணைகள் எத்தனை வகைப்படும் - 12
- நிறைகவர்தல் என்பது - வெட்சி
- மண்ணாசை கருதிப் போருக்குச் செல்வது - வஞ்சித்திணை
- பாடாண்திணை என்பது - ஆண்மகனின் ஒழகலாறுகள்
- ஒருதலைக் காமம் என்பது - கைக்கிளை
- கலித்தொகை காமம் என்பது - கைக்கிளை
- நெய்தல்கலியை பாடியவர் - நல்லந்துவனார்
- போற்றாரைப் பொறுத்தல் என்பது - பொறை
- கலம்பகம் என்பது - சிற்றிலக்கியம்
- பனை என்னும் சொல்லின் பொருள் - மூங்கில்
- பெருமாள் திருமொழியில் எத்தனை பாசுரங்கள் உள்ளன - 105
- குலசேகராழ்வார் பாடல் எந்த தொகுப்பில் உள்ளது. - வடலூர்
- இராமலிங்கர் சத்திய தருமசாலையை நிறுவிய இடம் - வடலூர்
- உலகலாம் உணர்ந்து ஒதற்கரியவன் எனத் தொடங்கும் பாடல் இடம் பெற்றுள்ள நூல் - பெரியபுராணம்
- வள்ளலரின் இயற்பெயர் - இராமலிங்கர்
- உலகு என்னும் சொல் வெண்பாவில் ஈற்றடியில் ஈற்றுச் சீராயின் அதன் வாய்ப்பாடு - பிறப்பு
- ஆசிரியப்பாவின் ஈற்றுச்சீர் எதில் முடிவது சிறப்பு - ஏகாரத்தில்
- பெரும்பாலான பணிகளுக்கு அடிப்படைத் தகுதி - 12ம் வகுப்பு
- விரல்கள் பத்தும் மூலத்தனம் என்னும் பாடலின் ஆசிரியர் - தாரா பாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக