- பால்பற்றிச் சொல்லா விடுதலும் இவ்வடியில் பால்பற்றி என்பதன் பொருள் - ஒருபக்கச்சார்பு
- நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும் இவ்வடியில் வழி என்றும் பொருள் தரும் சொல் - நெறி
- வனப்பு என்னும் சொல்லின் பொருள் - அழகு
- காந்தியடிகள் எந்த மாநிலத்தில் ஆற்றிய உரையைக் குழந்தைகளுக்கு கூறினார் - குஜராத்
- பெட்டி என்பது - இடுகுறிப்பெயர்
- மூன்று என்பதன் தமிழெண் - ஞ
- ஏழு என்பதன் தமிழெண் - ஏ
- ஆறு என்பதன் தமிழெண் - சு
- நல்லாதனார் இயற்றிய நூல் - திரிகடுகம்
- நல்லாதனார் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர் - திருநெல்வேலி
- இரவீந்திரநாத தாகூரின் ஈர்ப்பான இலக்கி நடையின் உயர்வுக்கு காரணம் - தாய்மொழி அறிவு
- தங்கத்தைப் போன்று ஒளி வீசுகின்ற பேச்சு யாருடையது - மதன்மோகன் மாளவியா
- காரணம் கருதி இடப்படும் பெயர் - காரணப்பெயர்
- என்பணிந்த தென்கமலை - இவ்வடியில் தென்கமலை உணர்த்தும் பொருள் - திருவாரூர்
- குமரகுருபரர் பிறந்த ஊர் - திருவைகுண்டம்
- நான்மணிமாலை என்பது - சிற்றிலக்கியம்
- மண் சுமந்தார் எனக் குறிப்பிடப்படுபவர் - சிவபெருமான்
- தங்கப் பதுமையாம் தோழர்களோடு இவ்வடியில் பதுமை என்னும் சொல் உணர்த்தும் பொருள் - உருவம்
- தமிழகத்தின் வோர்ட்ஸ் வொர்த் எனப் புகழப்படுபவர் - வாணிதாசன்
- தென்னிந்தியாவின் ஏதென்ஸ் என அழைக்கப்படுவது - மதுரை
- மதுரை என்னும் சொல்லுக்கான பொருள் - இனிமை
- பாண்டிய நாடு எதற்க்குப் பெயர் பெற்றது? - முத்து
- செயல் முடிந்ததனைக் குறிக்கும் சொல் - வினைமுற்று
- நான்காம் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்தவர் ? - பாண்டித்துரையார்
- மதுரை என்பது - இடப்பெயர்
- பூங்கொடி பூப் பறிக்கிறாள் இத்தொடரில் பூ என்பது - சினைப்பெயர்
- சதுரம் என்பது - குணப்பெயர்
- நிகரற்ற தொழில் - உழவுத் தொழில்
- உழவர்கள் செல்வமாக கருதுவது - நெல்மணி
- அம்மானை என்பது யார் விளையாடுவது? - பெண்கள்
- முருகனால் சிறையிலிடப்பட்டவன் - நான்முகன்
- அம்மானைப் பாடலில் போற்றப்படும் தெய்வம் - முருகன்
- மயிலுக்குப் போர்வை போர்த்திய வள்ளல் - பேகன்
- திரைக்கவித் திலகம் எனப் பாராட்டப்படும் கவிஞர் - அ.மருதகாசி
- கலம்பக உறுப்புகளின் எண்ணிக்கை - 18
- ஈசான தேசிகரின் மற்றொரு பெயர்- சுவாமிநாத தேசிகர்
- திரு.வி.க கூறிய சிறந்த பூ - பருத்தி பூ
சனி, 22 ஜூன், 2019
தமிழ் 7-வது புத்தகம் இரண்டாம் பருவம் குறிப்புகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக