தமிழ் 9-வது புத்தகம் மூன்றாம் பருவம் குறிப்புகள்
- யான் என்னும் தன்மை ஒருமைப் பெயர் வேற்றுமை உருபு ஏற்கும்போது எப்படி திரியும் - என்
- தாம் என்னும் படர்க்கைப் பன்மைப் பெயர் வேற்றுமை உருபு ஏற்கும் பாது எப்படி திரியும் - தம்
- நீர், நீவிர், நீயிர், நீங்கள் ஆகியன - முன்னிலைப் பன்மை
- வாழை + மரம் = வாழைமரம் என்பது - இயல்பு புணர்ச்சி
- மரம் + வேர் = மரவேர் இது - கெடுதல் விகாரம்
- கன்று + ஆ என்பது எப்படி புணரும் - கன்றா
- வேற்றுமை எத்தனை வகைப்படும் - எட்டு
- ஏழாம் வேற்றுமைக்குரிய உருபு - கண்
- கிருத்தவக் கம்பர் எனப் புகழ்பெறுபவர் - எச். ஏ. கிருட்டினார்.
- இரட்சணிய யாத்திரிகம் எந்த நூலைத் தழுவி இயற்றப்பட்டது. - பில்கிரிம் புரோகிரஸ்
- அளை என்பதன் பொருள் - புற்று
- பாடலின் ஈற்றடியைப் பாடலின் முதலில் கொண்டு பொருள் கொள்வது - அளைமறியாப்பு பொருள்கோள்
- எட்டுத்தொகைப் நூல்களுள் ஒன்று - குறுந்தொகை
- குறுந்தொகைப் பாடல்களில் எண்ணிக்கை - 401
- குறுந்தொகையின் அடிவரையரை - 4-8
- தொடை எத்தனை வகைப்படும் - 8
- முதல், மூன்று நாலாம் சீர்களில் மோனை ஒத்து வருவது - மேற்கதுவாய்
- அளவடியின் வேறு பெயர் - நேரடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக