1. எந்த ஆற்றலின் தென் கரையில் தாராசூரம் உள்ளது? - அரிசிலாறு
2. ஐராவதீசுவரர் கோவிலைக் கட்டியவர் யார் ? - இரண்டாம் இராசராசன்
3. கியூரி அம்மையார் எந்த நாட்டைச் சேர்ந்தவர் ? - போலந்து
4. கியூரி அம்மையார், தம் கணவருடன் சேர்ந்து முதலில் கண்டுபிடித்த பொருளின் பெயர் ? - பொலோனியம்
5. கியூரி அம்மையார் குடும்பம் எத்தனை நோபல் பரிசு பெற்றது? - மூன்று
6. துவ்வாமை என்னும் சொல்லின் பொருள் யாது? - வறுமை
7. மக்கள் கவிஞர் என அழைக்கப்படுபவர் ? - பட்டுக்கோட்டைக் கலியாணசுந்தரம்
8. இன்றைய கண்தானத்துக்கு அன்றே எடுத்துக்காட்டாகத் திகழந்தவர்? - கண்ணப்பர்
9. பிளாஸ்டிக் என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் எது? - நெகிழி
10. பிளாட்பாரம் என்பதற்க்கு இணையான தமிழ்ச்சொல் எது? - நடைமேடை
11. விருதுநகர் முந்தை பெயர் என்ன? - விருதுப்பட்டி
12. இரு பொருள்படப் பாடுவது - சிலேடை
13. பாக்கம் என்னும் பெயருடைய சிற்றூர்கள் எதன் அருகில் உள்ளன -கடற்கரை
14. திருக்குற்றால மக்கள் தேடுவது - நல்லறம் கீர்த்தி
6-வது தமிழ் பாட புத்தகம் இரண்டாம் பருவம் குறிப்புகள்
தமிழ் 6-வது பாட புத்தகம் முதல் பருவம் குறிப்புகள்
2. ஐராவதீசுவரர் கோவிலைக் கட்டியவர் யார் ? - இரண்டாம் இராசராசன்
3. கியூரி அம்மையார் எந்த நாட்டைச் சேர்ந்தவர் ? - போலந்து
4. கியூரி அம்மையார், தம் கணவருடன் சேர்ந்து முதலில் கண்டுபிடித்த பொருளின் பெயர் ? - பொலோனியம்
5. கியூரி அம்மையார் குடும்பம் எத்தனை நோபல் பரிசு பெற்றது? - மூன்று
6. துவ்வாமை என்னும் சொல்லின் பொருள் யாது? - வறுமை
7. மக்கள் கவிஞர் என அழைக்கப்படுபவர் ? - பட்டுக்கோட்டைக் கலியாணசுந்தரம்
8. இன்றைய கண்தானத்துக்கு அன்றே எடுத்துக்காட்டாகத் திகழந்தவர்? - கண்ணப்பர்
9. பிளாஸ்டிக் என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் எது? - நெகிழி
10. பிளாட்பாரம் என்பதற்க்கு இணையான தமிழ்ச்சொல் எது? - நடைமேடை
11. விருதுநகர் முந்தை பெயர் என்ன? - விருதுப்பட்டி
12. இரு பொருள்படப் பாடுவது - சிலேடை
13. பாக்கம் என்னும் பெயருடைய சிற்றூர்கள் எதன் அருகில் உள்ளன -கடற்கரை
14. திருக்குற்றால மக்கள் தேடுவது - நல்லறம் கீர்த்தி
6-வது தமிழ் பாட புத்தகம் இரண்டாம் பருவம் குறிப்புகள்
தமிழ் 6-வது பாட புத்தகம் முதல் பருவம் குறிப்புகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக