- யாரை நாம் வள்ளலார் என அழைக்கிறேம் - இராமலிங்க அடிகளார்
- என்பு என்பதன் பொருள் யாது? - எலும்பு
- தமிழ்த்தாத்தாவின் வாழ்க்கை வரலாற்று நூலின் பெயர் என்ன? - என் சரிதம்
- குறிஞ்சிபாட்டு எத்தனை பூக்களைக் குறிப்பிடுகின்றது? - 99
- சடகோ எந்த நாட்டுச் சிறுமி? - ஜப்பான்
- நாலடியார் கருத்துப்படி நன்மை செய்வோர் எதனைப் போன்றவர் - வாய்கால்
- தமிழ்நாட்டில் பறவைகள் புகலிடம் எத்தனை உள்ளது? - 13
- மஞ்சள் சிட்டு எப்பகுதியில் வாழும் பறவை - சமவெளி மரங்கள்
- .கூடுகட்டி வாழும் பாம்பு எது? - இராஜநாகம்
- பராதியார் கருத்துப்படி மேலோர் யார் ? நீதி நெறியில் நின்று பிறர்க்கு உதவுவோர்
- வலசை போதல் என்றால் என்ன? - வெயில் கூடுதலாக இருக்கும் போது பிற இடத்திற்கு செல்லுதல்
- நான்மணிக்கடிகை ஆசிரியர் - விளம்பி நாகனார்
சனி, 22 ஜூன், 2019
6-வது பாட புத்தகம் முதல் பருவம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக