சனி, 22 ஜூன், 2019

6-வது பாட புத்தகம் முதல் பருவம்

  •  யாரை நாம் வள்ளலார் என அழைக்கிறேம் - இராமலிங்க அடிகளார்
  •  என்பு என்பதன் பொருள் யாது? - எலும்பு
  •  தமிழ்த்தாத்தாவின் வாழ்க்கை வரலாற்று நூலின் பெயர் என்ன? - என் சரிதம்
  •  குறிஞ்சிபாட்டு எத்தனை பூக்களைக் குறிப்பிடுகின்றது? - 99
  •  சடகோ எந்த நாட்டுச் சிறுமி? - ஜப்பான்
  • நாலடியார் கருத்துப்படி நன்மை செய்வோர் எதனைப் போன்றவர் - வாய்கால்
  •  தமிழ்நாட்டில் பறவைகள் புகலிடம் எத்தனை உள்ளது? - 13
  •  மஞ்சள் சிட்டு எப்பகுதியில் வாழும் பறவை - சமவெளி மரங்கள்
  • .கூடுகட்டி வாழும் பாம்பு எது? - இராஜநாகம்
  •  பராதியார் கருத்துப்படி மேலோர் யார் ? நீதி நெறியில் நின்று பிறர்க்கு உதவுவோர்
  • வலசை போதல் என்றால் என்ன? - வெயில் கூடுதலாக இருக்கும் போது பிற இடத்திற்கு செல்லுதல்
  •  நான்மணிக்கடிகை ஆசிரியர் - விளம்பி நாகனார்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக