சனி, 22 ஜூன், 2019

தமிழ் 7-வது பாட புத்தகம் முதல் பருவம் குறிப்புகள்


  • திரு.வி.கலியாணசுந்தரனார் பிறந்த ஊர் - காஞ்சிபுரம் (தண்டலம்)
  • திரு.வி.க இயற்றிய பொதுமை வேட்டல் என்னும் நூலில் உள்ள பாக்களின் எண்ணிக்கை - 430 
  • வண்மையை உயிரில் வைத்த இந்த அடியில் வண்மை என்னும் பொருள் - கொடைத்தன்மை
  • குறள் வெண்பாக்களால் ஆன நூல் - திருக்குறள்
  • திருக்குறளில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை. - 133
  • உலகம் ஏற்கும் கருத்துகளைக்  கொண்டுள்ளதால்  திருக்குறளுக்கு  வழங்கப்படும் பெயர் - உலகப்பொதுமறை
  • உடலை நீர் தூய்மை செய்யும், உள்ளத் தூய்மை வெளிப்படுத்துவது - வாய்மை
  • வாய்மை எனப்படுவது யாதெனில் - மற்றவர்க்கு தீங்கு தராத சொற்களைப் பேசுதல்
  • உலகில் மிகப்பழைமையான நிலப்பகுதி - குமரி கண்டம்
  • தமிழில் எந்த பெயர்கள் மிகவும் குறைவு - இடுகுறிப் பெயர்
  • உலக மொழிகளில் சிறந்து விளங்குவது தமிழ்மொழி
  • அம்மை, அப்பன் என்றும் சொல் வழங்கும் நாடு. - நாஞ்சில் நாடு
  • வாழ்வியலுக்கு இலக்கணம் கூறும் மொழி - தமிழ்மொழி
  • ஆய்தம் எந்த எழுத்துவகையைச் சார்ந்தது - சார்பெழுத்து
  • சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும் - 10
  • முதலெழுத்துகளின் எண்ணிக்கை - 30
  • தனித்து இயங்கும் எழுத்துக்கள் - முதலெழுத்து
  • திரு.வி.க ஆசிரியராக இருந்த இதழ் - நவசக்தி
  • ஆற்றூர் பேச்சவழக்கில் மருவியுள்ளது எந்த பெயர் - ஆத்தூர்
  • புறநானூறு எந்த வகையான நூல்களுள் ஒன்று. - எட்டுத்தொகை
  • நெல்லும் உயிரன்றே என்னும் பாடலை பாடியவர் - மோசிகீரனார்
  • மோசிகீரனார்  உடல்  சோர்வினால்  முரசுக்கட்டிலில்  உறங்கிபோது  கவரி  வீசிய  மன்னன் - சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை
  • முதுமொழிக்காஞ்சி என்பது எந்த திணையின் துறைகளுள் ஒன்று - காஞ்சி
  • முதுமொழிக்காஞ்சியின் ஆசிரியர் - மதுரைக் கூடலூர் கிழார்
  • இளமையைக் காட்டிலும் சிறந்தது - நோயற்ற வாழ்வு
  • முதுமொழிக்காஞ்சிக்கு வழங்கப்படும் வேறு பெயர் - அறிவுரைக் கோவை
  • கற்றலைவிடவும் சிறந்தது - ஒழுக்கமுடைமை
  • உ.வே.சா வின் ஆசிரியர் பெயர் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
  • மீனாட்சி சுந்தரனார் நோய்க்கு மருந்து என எதனைக் குறிப்பிடுகிறார் - இலக்கியம்
  • மீனாட்சி சுந்தரனார் எதனைப் பாடுவதில் வல்லவர் - தலப்புராணம்
  • உயிர்மெய் எழுத்துகள் எதனுள் அடங்கும் - சார்பெழுத்து
  • மோசிகீரனார் பாடிய பாடல்கள் இடம் பற்ற நூல் - புறநானூறு
  • சோழருக்குரிய மாலை - ஆத்திப்பூ
  • உயிர்மெய் எழுத்துக்களின் எண்ணிக்கை - 216
  • உயர்கல்விபெற இராமானுஜம் எங்கு சென்றார் - இங்கிலாந்து
  • சென்னைத் துறைமுகம் சார்பில் வாங்கிய குடிநீர்க்கப்பலின் பெயர் - சீனிவாச இராமானுஜம்
  • இராமனுஜக் கணித அறிவியல் நிறுவனம் நிறுவப்பட்டுள்ள இடம் - சென்னை
  • இராமானுஜம் திண்ணைப்பள்ளியில் படித்த ஊர் - காஞ்சிபுரம்
  • இராமானுஜம் ஆசிரியரிடம் எதற்கு மதிப்புடையது என வாதிட்டார் - சுழியம்
  • இராமானுஜம் எழுத்தராக பணிபுரிந்த இடம் - துறைமுகம்
  • காளமேகப்புலவர் எந்த கோவிலில் பணிபுரிந்தார் - திருவரங்கம்
  • இராமானுஜத்தின் கட்டுரைகள் வெளியான தலைப்பு - பெர்னௌலிஸ் எண்கள்
  • தனிப்பாடல் திரட்டு எனும் நூலைத் தொகுத்தவர் - சந்திர சேகர கவிராசப்பண்டிதர்
  • இலண்டனிலுள்ள எந்த கல்லூரியில் இராமானுஜம் ஆராய்ச்சி மாணவராகச் சேர்ந்தார் - திரினிட்டி
  • கிழவிக்கு மருதுபாண்டி அளித்த ஊர் - பழஞ்சோற்று குருநாதனேந்தல்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக