தமிழ் 9-வது புத்தகம் இரண்டாம் பருவம் குறிப்புகள்
- தமிழ் 9-வது புத்தகம் இரண்டாம் பருவம் குறிப்புகள்
- செவிக்குணவாவது - கேள்வி
- ஒழுக்கமுடையார் வாய்ச்சொல் - ஊற்றுக்கோல்
- காமராசர், தம் பேச்சாற்றலை வளர்த்துக் கொண்ட இடம் - மெய்கண்டான் புத்தகசாலை
- காமராசர் ஆட்சிகாலத்தில் கல்வியமைச்சராக இருந்தவர் - சி.சுப்பிரமணி
- காமராசருக்கு நடுவணரசு அளித்த விருது - பாரத ரத்னா
- காமராசர் பிறந்த நாளை என்னவாக கொண்டாடுகிறோம் - கல்வி வளர்ச்சி நாள்
- காமராசர் முதலமைச்சராகப் பதவியேற்ற ஆண்டு - 1954
- தொழிற்பெயரின் பகுதி திரிந்து வரும் பெயர் - முதனிலை திரிந்த தொழிற்பெயர்
- காட்சி என்னும் தொழிற்பெயர் எப்படி பிரியும் - காண் + சி
- மாட்சி என்பது - பண்புப்பெயர்
- பகுதி மட்டும் தொழிலைக் குறிப்பது - முதனிலைத் தொழிற்பெயர்
- வரவு என்றும் தொழிற்பெயரின் விகுதி - உ
- வட்டம் என்பது எந்த வகை பெயர் - வடிவப்பண்பு
- வழு எத்தனை வகைப்படும் - ஏழு
- என் மாமா வந்தது என்பது - தினை வழு
- இலக்கண முறையில்லாவிடினும் இலக்கண முடையதாக ஏற்றுக்கொள்வது - வழுவமைதி
- பசுவைப் பார்த்து என் இலட்சுமி வந்தாள் என்பது - திணை வழுவமைதி
- காமராசர் பிறந்த இடம் - விருதுநகர்
- காமராசர் பயன்படுத்திய நூலகம் - மெய்கண்டான்
- செய்யுளில் முதலில் வந்த சொல்லும் இறுதியில் அமைந்துள்ள சொல்லும் பொருள்படப் பொருத்துவது- விற்பூட்டு பொருள்கோள்
- கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படும் நாள் - ஜூலை 15
- சேர மன்னரின் அடையாளச் சின்னம் - வில்
- சோழ மன்னன் எதனைக் காக்க தன் தசையை அளித்தான் - புறா
- மார்போலையில் எழுதம் எழுத்தாணி - தந்தம்
- தமிழில் தோன்றிய முதல் பரணி இலக்கியம் - கலிங்கத்துப்பரணி
- கலிங்கத்துப்பரணியை இயற்றியவர் - சயங்கொண்டார்
- ரவ்வி - இச்சொல்லின் பொருள் - மான்
- சிற்றிலக்கியம் எத்தனை வகைப்படும் - 96
- ஐக்கிய நாடுகள் அவையின் உறுப்புரிமை பெற்ற நாடுகளின் எண்ணிக்கை - 235
- சாதுவன் கடல் வாணிகம் மேற்கொண்டான் என்னும் குறிப்பு எந்த நூலில் காணப்படுகிறது. - மணிமேகலை
- திரைகடலோடியும் திரவியம் தேடு எனக் கூறியவர் - ஓளவையார்
- தமிழர்கள் ஒப்பந்தக் கூலிகளாக எங்கு குடியமர்த்தப்பட்டனர் - ரீயூனியன் தீவு
- தயிரை இறக்கு இத்தொடர் - தானியாகுபெயர்
- பெரியோர் சொல் கேள் இத்தொடர் - சொல்லகுபெயர்
- கழல் பணிந்தான் இத்தொடர் அமைந்துள்ள ஆகுபெயர் - இடவாகுபெயர்
- தளை என்னும் சொல் தரும் பொருள் - கட்டுதல்
- மூவேந்தர் பற்றி மூன்று தொள்ளாயிரம் பாடல்களைக் கொண்ட நூல் - முத்தொள்ளாயிரம்
- விசும்பு என்னும் சொல்லின் பொருள் - வானம்
- களிறு என்பது - ஆண் யானை
- பரணிக்கோர் சயங்கொண்டார் எனக் கூறியவர் - பலபட்டை சொக்கநாதார்
- கலிங்கத்து பரணியில் குலோத்துங்க சோழனிடம் தோற்ற கலிங்க மன்னன் - அனந்தப்பன்
- அருந்தவர்க் கமைத்த ஆசனம் - இவ்வடியில் அருந்தவர் எனக் குறிப்பிடப்படுபவர் - அறவண அடிகள்
- சொல்லில் ஏற்படும் குற்றங்கள் - நான்கு
- மனத்தில் தோன்றும் குற்றங்கள் - மூன்று
- மறுபிறப்பு உணர்த்தவளாகக் குறிப்பிடப்படுபவர் - மணிமேகலை
- அடிப்படைத் தேவைகளுள் முதன்மையானது உணவு
- பசிப்பிணிக்கு உணவே - மருந்து
- நோய்க்கு முதற் காரணம் - உப்பு
- மீதூண் விரும்பேல் எனக் கூறியவர் - ஓளவையார்
- தளை எத்தனை வகைப்படும் - 7
- மாமுன் நேர் வருவது - நேரொன்றாசிரியர்த்தளை
- விளம்முன் நிரை வருவது - நிரையொன்றாசிரியர்த்தளை
- காய்முன் நேர் வருவது - வெண்சீர் வெண்டளை
- கனிமுன் நேர் வருவது - ஓன்றிய வஞ்சித்தளை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக