- நேரு விரும்பி படித்த நூல்கள் எந்த மொழியில் இருந்தன? - ஆங்கிலம்
- நேரு மகளுக்கு எழுதிய கடிதத்தில் எதனைப் பற்றி அதிகம் கூறுகிறார் - நூல்கள்
- உலகின் மிகச்சிறந்த நாவல்களில் ஒன்று என நேரு குறிப்பிடுவது எதனை ? - போரும் அமைதியும்
- சாகுந்தலம் என்னும் நாடகத்தின் ஆசிரியர் யார் ? - காளிதாசர்
- கடம் என்னும் சொல்லின் பொருள் என்ன? - உடல்
- பெரியார் தோற்றுவித்த இயக்கத்தின் பெயர் என்ன? - சுயமரியாதை இயக்கம்
- கேரளத்தில் நடந்த போராட்டத்தில் பெரியாருக்குக் கிடைத்த சிறப்பு பட்டம் என்ன? - வைக்கம் வீரர்
- உருவ வழிபாடு செய்யாமல் வெட்ட வெளியைக் கடவுளாக வழிபட்டவர் - கடுவெளிச்சித்தர்
- வைக்கம் வீரர் என்று அழைக்கப்பட்டவர் - பெரியார்
- பெண்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விளையாட்டுகளாக பெரியார் கூறுவது? - மற்போர், குத்துச்சண்டை
- தங்க மாம்பழம் பெற்ற துறவிகளின் எண்ணிக்கை? - 108
- ஔவையார் பாடலில் அவல் என்பதன் பொருள் என்ன? - பள்ளம்
- மூன்று சுட்டெழுத்துகளில் இன்று நாம் பயன்படுத்தாதது? - உ
- சொல்லுக்கு அழுத்தம் தரும் உயிரெழுத்து எது? - ஏ
- முத்துராமலிங்கர் பிறந்த ஊர் எது? - இராமநாதபுரம்
- கடலில் எதுவாக இருத்தல் வேண்டும் என்று தாராபராதி கூறுகிறார்? - முத்து
- நடுவன் அரசு முத்துராமலிங்கருடைய அஞ்சல் தலையை வெளியிட்ட ஆண்டு - 1995
சனி, 22 ஜூன், 2019
6-வது தமிழ் பாட புத்தகம் இரண்டாம் பருவம் குறிப்புகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக