வரலாறு 12-வது பாடக்குறிப்புகள்
- பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு - 1757
- இரண்டாம் மைசூர் போரை முடிவுக்கு கொண்டு வந்த உடன்படிக்கை - மங்களூர்
- வங்காளத்தில் இரட்டை ஆட்சி முறையை அறிமுகப்படுத்தியவர் - இராபர்ட் கிடைவ்
- ஹைதர் அலி மறைந்த ஆண்டு - 1782
- காரன்வாலிஸ் பிரபு அறிமுகப்படுத்தியது - நிலையான நிலவரித்திட்டம்
- காரன்வாலிஸ் யார் துணையுடன் சட்டத் தொகுப்பினை உருவாக்கினார் - ஜார்ஜ் பார்லோ
- 1798 வெல்லெஸ்சி பிரபுவின் துணைப்படைத் திட்டத்தின்கீழ் கொண்டு வரப்பட்ட முதல் நாடு - ஹைதராபாத்
- 4-ம் மைசூர் போர் நடைபெற்ற ஆண்டு - 1799
- ஹேஸ்டிங்ஸ் பிரபு நேபாளத்தின் மீது போர் தொடுத்த ஆண்டு - 1814
- 1768ல் வலிமைமிக்க கூர்க்கா நாடாக எழுச்சி பெற்ற நாடு - நேபாளம்
- மூன்றாம் பானிபட்டுப் போர் நடைபெற்ற ஆண்டு - 1761
- இந்தியாவில் ஆங்கிலம் ஆட்சி மொழியாக ஏற்கப்பட்ட ஆண்டு - 1835
- சதி வழக்கம் இவரது ஆட்சி காலத்தில் ஒழிக்கப்பட்டது - வில்லியம் பெண்டிங் பிரபு
- வேலூர் சிப்பாய் கலகம் தோன்றிய ஆண்டு - 1806
- டல்ஹவுசி பிரபு பஞ்சாபை இணைத்துக் கொண்ட ஆண்டு - 1849
- எந்த மாகாண ஆட்சிக்கு லாரன்ஸ் சகோதரர்கள் சேவையாற்றினார்கள் - பஞ்சாப்
- பம்பாய் - தானாவை இணைத்த முதல் ரயில்பாதை திறக்கப்பட்ட ஆண்டு - டல்ஹசி பிரபு
- நவீன அஞ்சல் முறையை தொடங்கி வைத்தவர் - டல்ஹசி பிரபு
- வுட் அறிக்கை - 1854
- இரண்டாம் பர்மியப் போர் - 1852
- சென்னைப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட ஆண்டு - 1857
- நிலையான நிலவரி திட்டத்தை அறிமுகம் செய்தவர் - காரன் வாலிஸ் பிரபு
- மகல்வாரி திட்டத்தின் கீழ் நிலவரித் திட்டத்தின் அடிப்படை அலகு - கிராமம்
- ஜோனாதன் டங்கன் வடமொழிக் கல்லூரியை நிறுவிய இடம் - பனாரஸ்
- விதவை மறுமண சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு - 1856
- சாரதா சட்டம் பெண்களின் திருமணத்திற்கான குறைந்தபட்ச வயதை எத்தனை ஆண்டுகளாக உயர்த்தியது -14 வயது
- ஹிடாகாரணி சபையை அமைத்தவர் - அம்பேத்கர்
- மெக்காலலேவின் குறிப்பு வெளியிடப்பட்ட ஆண்டு - 1835
- நெல் கட்டும் செவல் பகுதியை கைப்பற்றியவர் - கர்னல் கேம்ப்பெஸ்
- கலெக்டர் ஜாக்சன் கட்டபொம்மனை வந்து சந்திக்க சொன்ன இடம் - ராமநாதபுரம்
- வீரபாண்ட கட்டபொம்மனின் தந்தை பெயர் - ஜெக வீரபாண்டியன்
- கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடம் - கயத்தாறு
- வேலூர் கலகத்திற்கு காரணம் - புதிய ஆயுதம், சீருடைகளை அறிமுகப்படுத்தியது
- வேலூர் கோட்டையின் இராணுவத்தளபதி - சர் ஜான் கிராடக்
- பேரரசியின் அறிக்கையை காணிங் பிரபு எங்கு வாசித்தார் - அலகாபாத்
- இந்தியாவின் முதல் வைஸ்ராய் - கானிங் பிரபு
- நாட்டு மொழி செய்தித்தாள் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு - 1878
- முதலாவது பஞ்ச நிவாரணக்குழு யார் தலைமையில் ஏற்படுத்தப்பட்டது - சர் ரிக்சர்டு ஸ்ட்ரோச்சி
- இந்தியப் பல்கலைக் கழகங்கள் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு - 1904
- பிரம்ம சமாஜம் நிறுவப்பட்ட ஆண்டு - 1828
- அலிகார் இயக்கத்தை தொடங்கியவர் - சர் சையத அகமது கான்
- சத்திய ஞானசபை நிறுவப்பட்ட இடம் - வடலூர்
- சத்ய சோதக் சமாஜத்தை நிறுவியவர் - ஜோதிராவ் கோவிந்த பூலே
- இந்திய தேசிய காங்கிரசை தோற்றுவித்தவர் - ஏ.ஓ.ஹியூம்
- இந்திய தேசிய காங்கிரஸ் முதல் மாநாடு நடைபெற்ற இடம் - பம்பாய்
- பிரிட்டிஷ் பொதுமக்கள் சபையின் உறுப்பினரான முதல் இந்தியர் - தாதாபாய் நௌரோஜி
- முஸ்லிம் லீக் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1906
- சூரத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் பிளவுபட்ட ஆண்டு ? 1907
- அன்னி பெசன்ட் அம்மையார் தன்னாட்சி இயக்கத்தை எங்கு தொடங்கினார் - சென்னை (அடையார்)
- பாரதமாதா சங்கத்தை தோற்றுவித்தவர் - நீலகண்ட பிரம்மச்சாரி
- கேடா சத்யாகிரகத்தை காந்தி யாரை ஆதரிப்பதற்காக தொடங்கினார்? - குடியானவர்கள்
- சௌரி சௌரா நிகழ்ச்சி நடைபெற்ற ஆண்டு? - 1922
- ரௌலட் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு - 1919
- முழுச் சுதந்திரம் பற்றிய தீர்மானம் இயற்றப்பட்ட இடம் - லாகூர்
- வகுப்பு வாரி கொடையை அறிவித்த பிரிட்டிஷ் பிரதமர் - ராம்சே மக் டொனால்ட்
- இந்திய தேசிய காங்கிரசின் முதல் மாநாட்டில் முதல் தீர்மானத்தைக் கொண்டு வந்தவர் - ஜி.சுப்பிரமணிய அய்யர்
- வேதாரண்ய உப்பு சத்யாகிரகத்திற்கு தலைமையேற்றவர் - ராஜாஜி
- சென்னை சுதேசி சங்கம் நிறுவப்பட்ட ஆண்டு - 1852
- சுதேசி நீராவி கப்பல் கம்பெனியை தொடங்கியவர் - வ.உ.சி
- தென்னிந்திய நல உரிமைச் சங்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1916
- இந்து சமய அறநிலைய சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு - 1921
- அண்ணாமலை பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு -1929
- 1858 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டத்தின் ஷரத்து - 15 உறுப்பினர்கள் கொண்ட இந்திய கவுன்சில் அமைக்கப்பட்டது.
- சட்ட மன்றங்களுக்கான தேர்தலை சட்டபூர்வமாக ஏற்றுக்கொண்ட சட்டம் - 1909 ஆம் ஆண்டு சட்டம்
- 1919-ம் ஆண்டு அரசு சட்டம் யார் வைஸ்ராயாக இருந்தபோத நிறைவேற்றப்பட்டது – மான்டேகு செம்ஸ்போர்டு
- தலைமை ஆளுநர்ன் நிர்வாகக் குழுவில் இடம் பெற்ற முதல் இந்திய சட்ட உறுப்பினர் - சச்சிதானந்த சின்ஹா
- அரசியலமைப்பு குழுவிற்க்கு தலைவராக இருந்தவர் - டாக்டர் ராஜேந்திர பிரசாத்
- இந்திய ஒன்றியத்தில் சேர மறுத்த அரசு - ஹைதராபாத்
- சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத முதல் அமைச்சரவைக்கு தலைமையேற்றவர் - மொராஜி தேசாய்
- முதலாவது இந்திய தொழில்நுட்ப கழகம் துவங்கப்பட்ட இடம் - கோரக்பூர்
- இந்தியாவின் இரும்பு மனிதர் - சர்தார் வல்லபாய் பட்டேல்
- ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்ட ஆண்டு - 1953
- நவீன இந்தியாவின் சிற்பி எனக் கருதப்படுபவர் - ஜவகர்லால் நேரு
- புதிய கல்விக் கொள்கையை அறிமுகம் செய்தவர் - ராஜிவ் காந்தி
- உணவில் தன்னிறைவு அடைவதை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்டது பசுமைபுரட்சி
- பாபா அணு ஆய்வு மையம் அமைந்துள்ள இடம் - டிராம்போ
- பங்களாதேஷ் நாடு உருவான ஆண்டு - 1971
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக