வெள்ளி, 26 ஜூலை, 2019

சேரன் சிறையில் அடைக்க படமால் இருக்க நாடகம் போடும் லோஸ்லியா

சேரன் சிறையில் அடைக்க படமால் இருக்க நாடகம் போடும் லோஸ்லியா 



பிக்பாஸ் வீடு, இந்த வார லக்ஸூரி பட்ஜெட் டாஸ்க்கை மேற்கொள்ள தயாரானது.  அதில் பாம்புப்பட்டி மக்கள், கீரிப்பட்டி மக்கள் என இரண்டு அணிகலாக பிரிக்க பட்டு விளையாடி வருகின்றனர். 

இந்த வாரத்திற்கான லக்ஸுரி பட்ஜெட் டாஸ்கில் போட்டியாளர்கள் அனைவரும் மும்முரம் காட்டி வருகின்றன. டாஸ்க் செய்வதில் அதிக ஆர்வம் இருந்தாலும், அதற்கான விதிமுறைகள் என்பது அவர்களுக்கு புரிந்ததா என்பது சந்தேகம் தான். இதில் பாம்புப்பட்டி கிராமத்தின் நாட்டமையாக இருக்கும் சேரன், தனக்கு கொடுக்கப்பட்ட டாஸ்கின் படி போட்டியாளர்களிடம் சற்று கடுமையாக நடந்து கொண்டார்.

மேலும்  சேரன் அவர்கள் அடிகடி கோவப்பட்டு டாஸ்க் ஈடுபடமால் இருப்பதால், மேலும் சேரனுடன் ரேஷ்மா, கவின், மீரா , ஆகியோருக்கும் அவ்வப்போது சச்சரவு ஏற்பட்டது. அவரை இந்த வாரம் சிறையில் அடைக்க படலாம் என்று சாக்‌ஷியும், கவின் மற்றும் ரேஷ்மா விவாதம் செய்கின்றனர்.

இதனை அறிந்த லோஸ்லியா சேரனை சிறையில் காப்பாற்ற, இந்த சிறையில் அடைக்க தன்னை பரிந்துரைக்கும் படி கவின் இடம் ஆதரவு கேட்டார். ஆனால் கவின் மறுத்து விட்டார். ஆகவே பிக்பாஸ் விதிமுறைகளை மிறி வருகிறார். 

லோஸ்லியா டாஸ்க் ஈடுபடமால் கழிவறை உபோயகித்து மற்றும் பானை உடைத்து அப்படி தான் செய்வேன் என்று  ரேஷ்மா, மது , சாக்‌ஷியிடம் கூறி வருகிறார், இதனை அறியாமல் ரேஷ்மா இந்த வாரம் சிறையில் அடைக்க படலாம் எச்சரித்து வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக