சனி, 27 ஜூலை, 2019

பில்டப் கொடுக்கும் கமல் ; மீராவிடம் புஸ்வானம் ஆவார்

பில்டப் கொடுக்கும் கமல் ; மீராவிடம் புஸ்வானம் ஆவார்



பொதுவாக கமல் நன்றாக மக்களிடம் பில்டப் செய்வார் ஆனால் பிக்பாஸ் வீட்டில் நீர்த்து பொவார். ஏற்கனவே கடந்த வாரங்களில் வனிதா விஜய்குமார், கவின் நடவடிக்கைகளை அவர் வன்மையாக கண்டிக்கவில்லை , கவின் இரண்டு பெண்களிடம் செய்த லிலைகளை அவர் காலாய்த்து மட்டும் விட்டார், அதுவும் சாக்ல்ட் விளம்பரம் மட்டும் செய்தார் என்று சொல்லாம்.

கவின் சேரனுக்கு எதிராக செயல்பட எட்டு முக்கிய காரணங்கள்.

சாண்டி மாஸ்டர் செய்யும் கிண்டல்கள் பல ஹவுஸ்மேட் மணம் புண் பட்டது , அதை கமல் சாண்டி மாஸ்டரிடம் நசுக்காக சொல்ல தவறினார்.
மாறாக அதை வரவேற்று பேசினார்.

சரவணன் அவர்கள் மோகன் வைத்தியாவை திருநங்கை போன்று கிண்டல் செய்ததை ஒரு வார்த்தை கூட கண்டிக்கவில்லை.

அபிராமி மற்றும் லோஸ்லியா தங்களை நடுநிலையாக காட்டி கொள்ள விரும்பி செய்யும் நாடகம்.

வனிதா விஜயகுமார் வெளியேறிய பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான டி.ஆர்.பி பெருமளவில் குறைந்தது. எனினும், மீரா மிதூன் செய்து வரும் அட்டகாசங்களால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான டி.ஆர்.பி தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 

மீரா மிதுனை கடந்த வாரங்களில் விஜய் டிவி காப்பாற்றி வந்தது, சென்ற வாரத்தில் கவின், சாக்‌ஷி, லோஸ்லியா என பல பிரச்சனைகள் இருந்த போதும் கூட சாக்‌ஷி, மீரா மிதுன் குறும்படத்தை காட்டி மீரா மிதுனை காப்பாற்றி நல்லவராக காட்ட முயன்றனர். மீரா மிதுன் சாண்டி தன்னை டாஸ்கில் சரியாக விளையாட விடாமல் செய்தார் குற்றம் சாட்டினார். அதற்குகாக சாக்‌ஷி அனைத்து ஹவுஸ்மேட் அழைத்து உன் விளக்கத்தை கொடு என்று கூறினார். ஆனால் மீரா மிதுனை நல்லவராக காட்டவே குறும்படத்தை போட்டனர்.

வாரம் ஒருவரை டார்கேட் செய்யும் மீரா மிதுன் , இந்த வாரம் பலியான சேரன்

பல முறை எலிமினேஷனுக்கு வந்தும் மீரா மிதுன் காப்பாற்றப்பட்டுக் கொண்டே வருகிறார். இதனால் அவருக்கு மக்கள் மத்தியில் ஆதரவு குவிந்துள்ளதாக அவரே எண்ணிக்கொள்கிறார். தன்னை ஒவியா ஒப்பிட்டு கொண்டுள்ளார். அதன் காரணமாகவே நிகழ்ச்சியின் மீதான ஒட்டுமொத்த கவனத்தையும் தன் பக்கம் திருப்பும் வகையில் மீரா செயல்பட்டு வருகிறார். 

அதனால் இந்த வாரம் மீரா மிதுன் தனக்காக ஒரு அணியை உருவாக்கி ஏதாவது பிரச்னையை உருவாக்கிக் கொண்டும், ஏதாவது போட்டியாளரை வம்பிழுத்துக் கொண்டும் இருந்து வருகிறார் மீரா மிதுன். இதனால் சண்டை நடந்ததும், அப்போது அழுது பிரச்னையை முடிப்பது தான் மீராவின் யுக்தி. 

இந்த வாரம் நிகழ்ச்சியில் சேரன் மீது பரபரப்பு புகார் கூறிய மீரா, தொடர்ந்து போட்டியாளர்கள் அடுக்கிக் கொண்டே போன கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் ஒரு கட்டத்தில் அழுதுவிட்டார். 

அதுபோல இன்றும் கமல் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் தன்னை சூழலுக்கு ஏற்றார் போல பேசி, சேரன் தன்னை இடுப்பில் கைவைத்து இழுத்ததாகவும், அது தனக்கு வலி ஏற்படுத்தியதாகவும் மீரா கூறி கமலின் மனோபாவத்தை மாற்றிக் கொள்ள வைப்பார்.


கமலும் நழுவி சென்று அபிராமி மற்றும் லோஸ்லியா இருவரும் சிறைக்கு அனுப்பட்டதை பேசியபடி கடைசியில் சாக்‌ஷியை வெளியேற்றுவார் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக