கவின் சேரனுக்கு எதிராக செயல்பட முக்கிய காரணங்கள்,
சேரனுக்கு எதிராக ஆள் சேர்க்கும் முயற்சி ஈடுபட்டு வருகிறார்,
- லோஸ்லியாவிற்கும் தனக்கும் இடைவேளி எற்பட காரணம் சேரன் தான் என்று நம்புகிறார்.
- லோஸ்லியாவை சேரன் வெயிலில் கட்டி பொட்டு தண்டனை கொடுத்தால்.
- லோஸ்லியா சிறைக்கு சென்றது கவினுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை, அதற்கு சேரன் தான் காரணம் என்று நம்புகிறார்.
- முன்பு ஒரு கொலைகாரன் டாஸ்க்கில் தான் சிறைக்கு செல்ல சேரன் பரித்துரை செய்தார்
- சாக்ஷி மற்றும் ஷெரீன் தன்னை தவறாக நினைக்க சேரன் தான் காரணம் என்று நம்புகிறார்.
- கவினுக்கு இயல்பாக வயதில் முதியவர்களை பிடிபதில்லை இதனை எலிமினேஷன் ஆன பாத்திமா பாபு கூறி இருந்தார்.
- சேரனை நேரடியாக எதிர்த்தால் போட்டியில் தொடர்வது பிரச்னையாக அமையலாம். அதனால் சாண்டி, கவின் ஆகியோரை தூண்டிவிட்டு வருகிறர் சரவணன். மேலும் சேரன், சரவணன் இருவரும் கே.எஸ். ரவிக்குமாரிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றியவர்கள் என்பது குறிபிட்தக்கது.
- கவின் லோஸ்லியா, சாக்ஷி பிரச்சனையில் சேரன் தன்னை ஹவுஸ்மேட்ஸுடம் மன்னிப்பு கேட்கும் படி பரித்துரை செய்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக