ஞாயிறு, 28 ஜூலை, 2019

மதுவுக்கும் , சேரனுக்கும் அநீதி இழைத்த கமல்ஹாசன்

மதுவுக்கும் , சேரனுக்கும்  அநீதி இழைத்த கமல்ஹாசன்
"உண்மை ஒரு நாள் வெளிவரும் "; கமலுக்கு தண்ணி காட்டிய மீரா 




கிராம சபை கூட்டம் தீராத பல பிரச்சனைகளை தீர்க்கும் வல்லமை கொண்டது. அதனால், தான் பிக் பாஸ் வீட்டிற்குள் கிராம பஞ்சாயத்து நடைபெறும் விதமாக டாஸ்க் தந்தாக கமல் கூறி நிகழ்ச்சி ஆரம்பித்தார்.

பில்டப் கொடுக்கும் கமல் ; மீராவிடம் புஸ்வானம் ஆவார்

ஆனால் பிக்பாஸ் வீட்டில் ஒரு பிரச்சனை கூட கமலஹாசனால் தீர்க்க முடியவில்லை, முதலில் பிக்பாஸ் வீட்டில் கோபம் அடைந்தவர்களை நடித்து காட்டினார். பின்பு மிகுந்த கோபம் தனக்கு சிரிப்பை வர வைத்து என்று கூறினார். ஆனால் மதுவை கழிவறை செல்லும் முன் (heavy)யாக டான்ஸ் செய்ய சொல்லியாதால் வந்த கோபத்தை கமலஹாசன் புரிந்து கொள்ளவில்லை, என் நாம் அவசரமாக மலம் அல்லது சிறுநிர் கழிக்கும் முன் இடையூர் செய்து குதிக்க அல்லது ஆட சொன்னால் நாம் எப்படி உணர்வோம், அதை பார்த்து சிரித்தால் நமக்கு கோபம் வாராத ஒரு வேளை மது அவர்களுக்கு மாதவிடாய் பிரச்சனை இருந்தால் கூட(heavy)யாக டான்ஸ் செய்ய சொன்னால் கூட கோபம் வாராத இதை உணராத கமல் நகைச்சுவை இருந்தது கூறினார். மேலும் தன்னை குள்ளம் என்று கூறி கிண்டல் செய்தால் சில முறை ஜாலியாக எடுத்து கொள்ளலாம் தொடர்ந்து கிண்டல் செய்தால் யாராக இருந்தாலும் கோபம் வரும். இதை சாண்டி மாஸ்டரிடம் கமலஹாசன் உணர்த்த தவறினார்.
கடைசியாக மீரா மிதுன் மற்றும் சேரன் ஆகியோரது பஞ்சாயத்தில் வந்து நின்றது. சேரனுக்காக வக்காளத்து வாங்கி பேசிய கமல்ஹாசன். பின்னர் மீராவை நடித்து காட்ட சொன்னார், அவரும் நடித்து காட்டினார், பின்பு மிகுந்த எதிர்பார்ப்பு இடையில் குறும்படத்தை பொட்டு காட்டினார், இதனை ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் பார்த்தனர். ஹவுஸ்மேட்ஸ் அனைவரிடம் கருத்தையும் கமல்ஹாசன் கேட்டு அறிந்தார், வீட்டில் அனைவரும் சேரன் மீது தவறு இல்லை கூறினர் ஆனால் மீரா மிதுன் இதனை எற்கவில்லை.
தான் தவறாக தான் உணர்ந்தேன் என்று தன் நிலையில் இருந்தார்.

குறும்படத்தின் பயன் என்ன ? மீரா மிதுன் குற்றம் சாட்டிய அன்றே ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் சேரன் மீது தவறு இல்லை என்று தான் கூறினர். மக்கள் அனைவரும் சேரன் மீது எந்த தவறும் இல்லை டிவியில் பார்த்தனர். அது தவிர மீரா மிதுன் குறும்படத்தை சமுக வலைத்தளங்களில் மற்றும் (hotstar) இல் பல முறை மக்கள் பார்த்தனர். குறும்படத்தை பொட்டது மீரா தன் தவறை உணர்வதற்கு தான். ஆனால் அவரோ “உண்மை ஒரு நாள் வெளிவரும்” என்று கூலாக கூறி கமல்ஹாசனுக்கு தண்ணி காட்டினார். சேரனிடம் கடைசி வரை சிறு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. சேரன் தன் மனைவி பிறந்த நாளில் கூட தன் மீது சுமத்திய அபாண்ட குற்றசாட்டிற்கு மீராவை சிறு வருத்தம் கூட தெரிவிக்க செய்ய முடியவில்லை. 
மீரா அவர்கள் சேரன் தன்னிடம் தவறாக நடந்தாக உணர்தேன் இறுதிவரை கூறி உண்மை ஒரு நாள் வெளிவரும் என்று தெரிவித்து குறும்படத்திற்கு எந்த பயனும் இல்லை என்பதை உணர்த்தினார். மேலும் அவர் இந்த வாரம் அவரை வெளியேற்றினாலும். வேளியே வந்து ( youtube channel ) மற்றும் சமுக வலைதளங்களில், சேரன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், உண்மை ஒரு நாள் வெளிவரும் பல பேட்டிகளில் கூறுவார். என்பது குறிப்பிட்தக்கது.

கமல்ஹாசன் நாளை மீராவிடம் தன் தவறை உணர்த்த தாமல் வெளியேற்றினால் சேரனுக்கு பிக்பாஸ் ஹவுஸ் அநீதி இழைத்தாக கருதப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக