சனி, 27 ஜூலை, 2019

அபிராமி மற்றும் லோஸ்லியா தங்களை நடுநிலையாக காட்டி கொள்ள விரும்பி செய்யும் நாடகம்.

அபிராமி மற்றும் லோஸ்லியா தங்களை நடுநிலையாக காட்டி கொள்ள விரும்பி செய்யும் நாடகம்.


அபிராமி மற்றும் லோஸ்லியா தங்களை நடுநிலையாக காட்டி கொள்ள விரும்பி டாஸ்கில்  சிறப்பாக விளையாடியவர்களாக  மிரா மிதுனை பரிந்துரை செய்தனர். மேலும் தங்களை டாஸ்கில் சரியாக பங்கெடுக்கவில்லை என்று சிறை செல்ல தயரானார்கள்.

அபிராமி மற்றும் லோஸ்லியா இருவரும் சிறைக்கு அனுப்பப் பட்டனர். ஆனால் தாங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதாக காட்டி கொண்டனர், சிறைக் கைதிகளுக்கான உடை மாட்ர்ன் முறையில் அணிந்து கொண்டு இருந்தனர், அப்போது ஒலித்த பிக்பாஸ் சிறைக் கைதிகளுக்கு எந்த உணவும் கொடுக்கக்கூடாது. பிக்பாஸிடம் இருந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அது போன்று கஞ்சி மற்றும் ஊறுகாய் வழங்க பட்டது. ஆனால் அதனை மகிழ்ச்சியுடன் எற்று கொண்டு நடித்து வருகிறார்கள்.இதனை பார்த்து கொண்டு இருந்த முகின், கவின் , சாண்டி விரும்பவில்லை. 

மேலும் லோஸ்லியா செய்த குற்றம் திருடியது டாஸ்கில் இல்லாதது இதனால் சேரன் தேவையற்ற அவமானத்தை சந்தித்தார். தனக்கு தானே தண்டனை யை கேட்டு வாங்கிய மாதிரி தான்  இந்த ஜெயில் தண்டனை. மற்றும் அபிராமி இது தன்னை எலிமினேஷன் காப்பாற்ற கூடும் என்றும் நம்புகிறார். இதனால் அவர்களுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு குவியும் எண்ணிக்கொள்கிறார்கள். அதன் காரணமாகவே நிகழ்ச்சியின் மீதான ஒட்டுமொத்த கவனத்தையும் தங்கள் பக்கம் திருப்பும் வகையில் செயல்பட்டு வருகிறார்கள். அவருடைய கருத்து மீது நம்பிக்கையில்லாத ஹவுஸ்மேட்ஸ் தங்களுடைய அதிருப்தியை தெரிவித்தனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக